Saturday, October 22, 2011

மூலிகை மகத்துவம்

மூலிகை மூலமாக அறிய சாதனைகளையும் அற்புதங்களையும் நிகழ்த்தமுடியும்


மூலிகையின் குணம் அறிந்தால் தான் எதையும் செய்ய முடியும். உலகின் உள்ள அத்தனை மூலிகையும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்த்தது, அதன் சிறப்பை அறிவதன் மூலமாய் பிரபஜத்தையும் அதன் இயக்கம் பற்றியும் அறியமுடியும் .